Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா – பாகிஸ்தான் கிரிகெட் போட்டியை காண வரும் தாவூத் இப்ராகிம் : உளவுத்துறை எச்சரிக்கை

Webdunia
புதன், 19 செப்டம்பர் 2018 (18:34 IST)
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் துபாயில் நடைபெற்று வருகின்றது.இந்த போட்டியைக் காண சர்வதேச பயங்கரவாதியான தாவூத் இப்ராகிம் மற்றும் அவனது கூட்டாளிகள் வர வாய்ப்புள்ளதாக உலகில் உள்ள 6 முக்கியமான உளவுத்துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பந்தமாக இந்திய போலீஸாரால் பல ஆண்டுகளாக தேடப்படுவரும் முக்கிய குற்றவாளி தாவூத் இப்ராகிம். இந்நிலையில் தாவூத் மற்றும் டி நிறுவனத்துக்கு நெருக்கமாக உள்ள இரண்டு பேரும் இந்த போட்டியைக் காண வர வாய்ப்புள்ளது என உலக நாடுகளில் உள்ள ஆறு உளவுத்துறை நிறுவனங்கள் இந்திய உளவுத்துறைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments