Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனா, பாக்.-ஐ பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் தாலிபன்!

Webdunia
புதன், 25 ஆகஸ்ட் 2021 (11:19 IST)
அனைத்து நாடுகளுடனும் சுமுக உறவுக்கு தயாராக இருப்பதாக ஆப்கானை கைப்பற்றியுள்ள தாலிபன் அறிவிப்பு. 
 
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் திரும்ப பெறப்பட்ட நிலையில் தலீபான்கள் நாட்டை கைப்பற்றியுள்ளனர். இதனால் ஆப்கன் நாட்டு மக்கள் பலரும், வெளிநாட்டினரும் ஆப்கானிஸ்தானை விட்டு வேகமாக வெளியேறி வருகின்றனர்.
 
இந்நிலையில் காபூலில் செய்தியாளர்களை சந்தித்த தாலிபன் செய்தி தொடர்பாளர், அனைத்து நாடுகளுடனும் சுமூகமான நட்புறவு கொள்ள தாலிபன் விரும்புவதாக தெரிவித்தார். மேலும், எந்த வெளிநாட்டு தூதரக வளாகத்திலும் தாலிபன் நுழையாது என தெரிவித்துள்ளார். 
 
அதோடு நட்பு நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தானை பேச்சு வார்த்தை நடத்த வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கர்கள் 31 ஆம் தேதிக்குள் நாட்டைவிட்டு  வெளியேற வேண்டும் என மீண்டும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கள்ளக்காதல்! சென்னையில் இளைஞர் ஓட ஓட வெட்டி கொலை..!!

தாய் இறந்தது தெரியாமல் சடலத்துடன் வாழ்ந்த மகளும் பரிதாப பலி! – கர்நாடகாவில் சோகம்!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம்.. பட்டாசு வெடித்து கொண்டாடும் பெண்கள்.. என்ன காரணம்?

விவசாயிகள் குறித்து திமுக அரசுக்கு கவலை இல்லை..! அண்ணாமலை காட்டம்.!

பெங்களூரில் நடந்த பார்ட்டியில் போதைப்பொருள்.. 30 இளம்பெண்கள் கலந்துகொண்டதாக தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments