Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்ஜிகல் ஸ்டிரைக்: ஓய்வு பெறும் நேரத்தில் சீண்டி பார்க்கும் பாக். தளபதி

Webdunia
வெள்ளி, 25 நவம்பர் 2016 (13:58 IST)
நாங்கள் சர்ஜிகல் ஸ்டிரைக் தாக்குதல் நடத்தினால் இந்தியாவால் அதனை பல தலைமுறைக்கு மறக்க முடியாது என்று ஓய்வு பெற உள்ள பாகிஸ்தான் ராணுவத் தளபதி ரஹீல் ஷெரீஃப் தெரிவித்தார்.


 

பாகிஸ்தானின் கைபர் பகுதியில் நடந்த விழா ஒன்றில் அவர் பேசியதாவது: நமது நாட்டு எல்லைக்குள் இந்தியா ராணுவம் புகுந்தால், அவர்களுக்கு
தகுந்த பதிலடி கொடுப்போம். இந்தியா சர்ஜிகல் ஸ்டிரைக் தாக்குதல் நடத்தியதாக கூறுவது பொய். ஆனால் பாகிஸ்தான் ராணுவம் சர்ஜிகல் தாக்குதல் நடத்தினால் இந்தியாவால் அதனை பல தலைமுறைக்கு மறக்க முடியாது என்றார். வருகிற 29 ம் தேதியுடன் ரஹீல் ஷெரீப் ஓய்வு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தந்தையை கோடாரியால் வெட்டிய மகன்.. தலையுடன் போலீஸ் நிலையத்தில் சரண்..!

விஜய்யை விமர்சிக்க வேண்டாம்: திமுக தலைமை உத்தரவால் தொண்டர்கள் அதிர்ச்சி..!

போக்குவரத்து காவலரை தாக்கிய டாக்டருக்கு 5600 ரூபாய் அபராதம்! 7 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு

இன்ஸ்டா மூலம் பழகி திருமணம்.. 5 நாட்களில் மனைவியை வெறுத்த கணவன்.. அதிர்ச்சி தகவல்..!

ஈஷாவில் களைகட்டும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”! நாட்டு மாட்டு சந்தை, ரேக்ளா பந்தயம்!

அடுத்த கட்டுரையில்
Show comments