Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பக்ரீத் தொழுகையில் தற்கொலை படை தாக்குதல்

Webdunia
செவ்வாய், 13 செப்டம்பர் 2016 (15:38 IST)
பாகிஸ்தானில் பக்ரீத் தொழுகையில் தற்கொலை படை தாக்குதல் நடந்துள்ளது. இதில் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.


 


 
பாகிஸ்தானின் தெற்கு சிந்து மாகாணத்தில் ஷிகாப்பூர் பகுதியில் உள்ள ஷியாபிரினரின் மசூதி உள்ளது. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இன்று சிறப்பு தொழுகை நடைப்பெற்றது.
 
அப்போது மசூதிக்கு வெளியே தற்கொலை படை பயங்கரவாதி வெடிக்கச் செய்ததில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். அதில் இரண்டு பேர் காவல்துறையினர்.
 
இதேபோல் மற்றொரு மசூதியில் தக்குதல் நடத்த முயன்ற தற்கொலை படை பயங்கரவாதி பிடிப்பட்டார். பாகிஸ்தானில் சிறப்பாக கொண்டாடக்கூடிய பக்ரீத் பண்டிகையின் போது நடந்த இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments