Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் குடியிருப்புகள் சேதம்..

Webdunia
சனி, 3 ஆகஸ்ட் 2019 (15:09 IST)
இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில், சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து பல வீடுகள் சேதமடைந்துள்ளன.

இந்தோனேஷியாவின் நேற்று இரவு  சுமத்ரா மற்றும் ஜாவா தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.9 ஆக பதிவாகியுள்ளது.

இந்தோனேஷியாவின் லபுவானிலிருந்து 150 கி.மீ. தூரத்தில், 42 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கத்தால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு சாலைகளுக்கு ஓட்டம் பிடித்தனர். 

இந்த நிலநடுக்கத்தால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்துள்ளனர் என்றும், 100 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த நிலநடுக்கத்தால் 49 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் அதிர்ச்சியில் மாரடைப்பால் இறந்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

சென்னை - சவுதி அரேபியா இடையே புதிய விமான சேவை: ஏர் இந்தியா அறிவிப்பு..!

திடீரென அதிகரித்த கொரோனா கேஸ்கள்: மாஸ்க் கட்டாயம் என அறிவிப்பு.. எங்கு தெரியுமா?

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

இந்திய இளைஞர்களை கோயிலுக்கு வரவழைக்க வேண்டும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் வலியுறுத்தல்

அடுத்த கட்டுரையில்
Show comments