Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் வெடித்தது எரிமலை: மக்கள் பீதி

Webdunia
வெள்ளி, 30 ஆகஸ்ட் 2019 (15:36 IST)
இத்தாலியில் ஸ்ட்ராம்போலி எரிமலை இந்த வாரத்தில் இரண்டாவது முறையாக வெடித்துள்ளது.

இத்தாலி நாட்டில் தைரேனியன் கடல் பகுதியில் உள்ளது ஸ்ட்ராம்போலி தீவு. இத்தீவில் ஸ்ட்ராம்போலி எரிமலை உள்ளது. கடந்த புதன்கிழமை இந்த எரிமலை வெடித்து அதிக அலவிலான எரிமலை குழம்பை வெளியேற்றியது.

இதில் ஒருவர் பலியானார். இந்நிலையில் இரண்டாவது முறையாக நேற்று வெடித்துள்ளது. இரவு சுமார் 9 மணியளவில் மிகப்பெரிய சத்ததுடன் எரிமலை வெடித்து குழம்பை கக்கியதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இது குறித்து இத்தாலி பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவிக்கையில் , ஸ்ட்ராம்போலி தீவில் நிலைமை கட்டுபாட்டில் உள்ளது, இதில் உயிர்சேதமோ பொருட்சேதமோ ஏற்படவில்லை” என கூறினர்.

2000 ஆண்டுகளுக்கு மேலாக உயிர்ப்புடன் இருக்கும் இந்த எரிமலை, தற்போது வெடித்து ஏற்படுத்திய தக்கமே மிக அதிகமானது என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்த வாலிபர்.. ரீல்ஸ் மோகத்தால் விபரீத முயற்சி...!

ஆளுநருக்கு சம்மட்டி அடி..! தமிழக அரசு செம ரோல் மாடல்! - தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை!

டிரம்ப், புதின் ரெண்டு பேருடன் நான் நெருக்கமாக இருக்கிறேன்: சீமான் பேட்டி

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி: பல்கலைகழகங்களின் வேந்தர் ஆகிறார் முதல்வர்..!

13 ஆயிரம் வருடங்கள் முன்பு அழிந்த ஓநாயை உயிருடன் கொண்டு வந்த விஞ்ஞானிகள்! - சாத்தியமானது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments