Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த முந்திரியை நாய்கூட சாப்பிடாது; கோபமடைந்த இலங்கை அதிபர்

Webdunia
புதன், 12 செப்டம்பர் 2018 (19:09 IST)
இந்த முந்திரியை நாய்கூட சாப்பிடாது; கோபமடைந்த இலங்கை அதிபர்இலங்கை அதிபர் சிறிசேனா ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வழங்கப்பட்ட முந்திரியை நாய்கூட சாப்பிடாது என்று கூறியுள்ளார்.

 
இலங்கை அதிபர் சிறிசேனா கடந்த திங்கட்கிழமை விவசாயிகள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
 
கடந்த வாரம் நேபாளத்தில் இருந்து இலங்கை திரும்பியபோது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்தேன். அப்போது முந்திரி வழங்கப்பட்டது. மிகவும் தரம் குறைவான முந்திரி. அதை நாய்கூட சாப்பிடாது என்று கூறியுள்ளார்.
 
இதையடுத்து ஸ்ரீலங்கன் விமானத்தில் நட்ஸ்கள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் துபாயை சேர்ந்த முந்திரி வழங்குநரை மாற்ற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

முன்கூட்டியே கருத்துக் கணிப்பு வெளியிட்ட தொலைக்காட்சி: தேர்தல் ஆணையம் நடவடிக்கை

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம்..! கூடுதலாக 57 பேரை நியமித்தது தேர்தல் ஆணையம்..!!

எல்.முருகன், அண்ணாமலைக்கு குமரியில் புக் செய்த அறைகள் ரத்து: பாஜக தலைமை அதிரடி உத்தரவு..!

கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட வழக்கில் ஜாமீன் மனு: சவுக்கு சங்கர் அதிரடி முடிவு..!

இந்த கோவிலில் வணங்கினால் பதவி உறுதி? – திருவாரூர் கோவிலில் ஓபிஎஸ் சிறப்பு தரிசனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments