Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை தமிழர்கள் 14 பேர் திடீர் உண்ணாவிரதம்

இலங்கை தமிழர்கள் 14 பேர் திடீர் உண்ணாவிரதம்

Webdunia
செவ்வாய், 29 மார்ச் 2016 (06:30 IST)
சிறப்பு முகாமில் உள்ள 14 இலங்கை தமிழர்கள் தங்களை விடுதலை செய்யக் கோரி திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 


 

திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் உள்ள 14 இலங்கை தமிழர்கள் தங்களை விடுதலை செய்யக் கோரி திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உரிய ஆவணங்கள் இன்றி, தமிழகம் வந்த போது இலங்கைத் தமிழர்கள் 16 பேரை காவல்துறை கைது செய்து, திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைத்துவைத்துள்ளனர். 
 
இந்த நிலையில், இதில், பெரும்பாலானவர்கள் மீது வழக்குகள் முடிவடைந்த நிலையிலும், சட்ட விரோதமாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக இங்கை தமிழர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
 
மேலும், சிறப்பு முகாமில் இருந்து தங்களை உடனே விடுதலை செய்யக் கோரி, அவர்கள் 14 பேர் திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments