Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்!

Webdunia
வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (15:42 IST)
சர்வதேச விண்வெளி மையத்திற்கு விண்வெளி வீரர்களை கொண்டு செல்லும் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

பூமிக்கு மேலே சுற்றி வரும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் பல நாட்டு விண்வெளி வீரர்களும் தங்கி ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பும் பணிகளை நாசா தனியாக மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது ஸ்பேஸ் எக்ஸ் என்ற தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் இதை செய்து வருகிறது.

முன்னதாக நாசாவுடன் இணைந்து இரண்டு முறை விண்வெளி வீரர்களை வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பிய நிலையில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இன்று மூன்றாவது முறையாக 4 விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பியுள்ளது. அமெரிக்காவின் கென்னடி விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து வெற்றிகரமாக ஸ்பேஸ் எக்ஸின் பால்கன் ராக்கெட் விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெட்ரோ ரயிலில் டிக்கெட் எடுக்காமல் தாவி குதித்த ஆர்சிபி ரசிகர்கள்.. அறிவில்லாதவர்கள் என விமர்சனம்..!

வேறு நபருடன் உல்லாசம்: மனைவி தலையை வெட்டி எடுத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷன் சென்ற கணவன்!

பாகிஸ்தானுக்கு நிறுத்திய தண்ணீரை பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தானுக்கு திருப்ப திட்டம்.. மோடி அதிரடி..!

டெல்லியில் ரயில்வே நிலத்தை ஆக்கிரமித்த வங்கதேசத்தினர்.. இடித்து தரைமட்டமாக்கியதால் பரபரப்பு..!

பஸ்ஸே வருவதில்லை.. கிளாம்பாக்கத்தில் பயணிகள் அவதி.. அரசின் விளக்கம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments