Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’மிகப் பெரிய விஷயம் ’நடந்துவிட்டது - அமெரிக்க அதிபர் டிரம்ப் ’டுவீட்’

Webdunia
ஞாயிறு, 27 அக்டோபர் 2019 (13:26 IST)
உலகில் ஒரு மிகப்பெரிய விசயம் நடந்துவிட்டது என அமெரிக்க அதிபர் டிரம்ப், இன்று, தனது டுவிட்டர் பக்கத்தில் சர்ப்பிரைஸாக ஒரு    டுவீட் பதிவிட்டிருக்கிறார்.
இராக் மற்றும் சிரியாவில் சில பகுதிகளை கைப்பற்று தனி இஸ்லாமிக் நாடு வேண்டும் என வன்முறை தாக்குதல் நடத்தி, உலக நாடுகளையும் அச்சுத்தி,  அப்பாவி மக்களை கொன்று குவித்து  வந்த ஐஎஸ்.ஐஎஸ் பயங்கரவாதிகள் அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாத்தை அமெரிக்க ராணுவப் படை கொன்றதாகத் தெரிகிறது.
 
இந்நிலையில் ஐஎஸ்.ஐஸ் பயங்கரவாதிகள் அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாத் கொல்லப்பட்ட விஷயத்தைத்தான் இன்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிடுவார் என தகவல் உலக மீடியாக்களில் வெளியாகி பரவலாகி வருகிறது.
மேலும், ஐஎஸ்.ஐஸ் பயங்கரவாதிகள் அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாத்தை சிஐஏ மூலம்  கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் முடிவு எடுத்தது எடுத்தது தான்: என்னை யாரும் சந்திக்க வரவேண்டாம்: ராமதாஸ்

கூகுள்பே, போன் பே செயலிழப்பு.. யுபிஐ பணப்பரிவர்த்தனையில் சிக்கல்: பயனர்கள் அவதி!

அதிமுக பாஜக கூட்டணி தலைவர் ஈபிஎஸ் மெளன சாமியாக இருந்தது ஏன்? வைகோ கேள்வி..!

திமுகவும் பாஜகவும் மறைமுக கூட்டாளிகள்.. தவெகவுக்கு போட்டி திமுக தான்: விஜய்

செல்போனில் தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்த கணவர்.. வழக்குப்பதிவு செய்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments