Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுபெண்களின் பிறப்பு உறுப்பை தைக்கும் வினோதம்

சிறுபெண்களின் பிறப்பு உறுப்பை தைக்கும் வினோதம்

Webdunia
ஞாயிறு, 7 ஆகஸ்ட் 2016 (14:51 IST)
சோமாலியா நாட்டில் உள்ள பழங்குடியின மக்கள், தங்களுக்கு பிறக்கும் பெண் குழந்தைகளின் பிறப்பு உறுப்பை சிறுவயதிலேயே தைக்கும் பழக்கத்தை காலம் காலமாக கடைபிடிக்கின்றனர். மேலும், இந்த கொடிய செயலை, பல ஆயிரம் ஆண்டுகளாக கடைபிடிப்பதாக கூறுகின்றனர்.


 


பெண்களின் கற்பைக் காப்பாற்றி கொள்வதற்காக மதத்தின் பெயரால் நடத்தப்படும் இந்த அறுவை சிகிச்சையால் அதிகமான இரத்தம் வெளியாவதோடு, கடுமையான வலியையும் ஏற்படுத்தும். இதனால், அச்சிறுபெண்கள், அனுபவிக்கும் துயரம் கொடுமையானது.

தைக்கப்பட்ட பிறப்பு உறுப்பில் உள்ள சிறிய துவாரத்தின் மூலமாக மட்டுமே, சிறுநீர் மற்றும் மாதவிடாய் உதிரம் போன்றவைகளை வெளியேற்றி கொள்ள முடியும். இந்த அறுவை சிகிச்சையில், 5ல் 2 சிறுமிகள் மட்டுமே உயிர் பிழைக்கின்றனர். இதனை எதிர்த்து பல்வேறு மனிதநேய அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றனர்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments