Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீக்கிய போலீஸ் அதிகாரி அமெரிக்காவில் சுட்டுக்கொலை! பகீர் சம்பவம்

Webdunia
சனி, 28 செப்டம்பர் 2019 (15:25 IST)
அமெரிக்கா நாட்டில் டெக்சாஸ் என்ற பகுதில் வசித்து வந்தவர் சந்தீப் சிங் தலிவால்  (40). இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான இவர் அமெரிக்கா  காவல்துறையில் பணியாற்றி வந்தார்.இந்நிலையில் இன்று சாலையில் சென்று கொண்டிருந்த அவரை, ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா நாட்டில் டெக்சாஸ் என்ற பகுதில் வசித்து வந்தவர் சந்தீப் சிங் தலிவால்  (40). இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான இவர்,  அமெரிக்கா  காவல்துறையில் பணியாற்றி வந்தார்.இந்நிலையில் இன்று சாலையில் சென்றுகொண்டிருந்த ஒரு காரை நிறுத்தி அதன் ஆவணங்களை சரிபார்த்து விசாரித்துக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது.
 
அப்போது, அந்தக் காரில் இருந்து வெளியே வந்த ஒரு நபர் சந்தீப் சிங்கின் பின் பக்கத் தலையில் திடீரென  சுட்டார். இதில், சந்தீப் சிங் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
 
இந்த துப்பாக்கிச் சத்தம் கேட்டு, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அதிகாரியைச் சுட்டுவிட்டு தப்பிஓடிய குற்றவாளியைப் பிடித்தனர். அவரிடம் விசாரித்தபோது, அவரது பெயர் ராபர்ட் (47) என்பது தெரியவந்தது. அவரைக் கைது போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments