Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரான்ஸில் துப்பாக்கிச் சூடு...3 பேர் பலி...3 பேர் படுகாயம்

Webdunia
வெள்ளி, 23 டிசம்பர் 2022 (22:45 IST)
பிரான்ஸில் தலைநகர் பாரிஸில்  நடந்த துப்பாக்கிச் சூடி 3 பேர் உயிரிழந்தனர்.
 

மேற்கு நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் துப்பாகி கலாச்சாரம் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இதனால் அவ்வப்போது, கொலை சம்பவம் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், பிரான்ஸ் நாட்டு தலைநகர்  பாரிஸில் உள்ள குர்திஷ் கலாச்சாரம் மையத்தில் நடத்த துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர்.  3 பேர் காய ம் அடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த  துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக 69 வயது முதியவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்த தாக்குதல் இனவெறி காரணமாக நடந்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹஜ் புனித பயணம் சென்ற 98 இந்தியர்கள் பலி..! மத்திய அரசு தகவல்..!!

டாஸ்மாக் வருமானம் அதிகரிப்பு..! கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ரூ. 1, 734 கோடி உயர்வு..!

கள்ளக்குறிச்சி சென்ற சாட்டை துரைமுருகனுக்கு அடி உதை.. அதிர்ச்சியில் நாம் தமிழர் கட்சியினர்..!

கள்ளச்சாராயம் உயிரிழப்பு அதிகரித்தது ஏன்? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!

இந்தியாவில் உருவான ஓநாய் - நாய் கலப்பின விலங்கு: இதனால் ஏற்படப்போகும் விளைவுகள்

அடுத்த கட்டுரையில்
Show comments