Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருடு போன சுறா பல்: தேடுதல் வேட்டையில் போலீஸார்...

Webdunia
செவ்வாய், 13 மார்ச் 2018 (18:53 IST)
ஆஸ்திரேலியாவில் மேற்கு பகுதியில் உள்ள ஒரு தேசிய பூங்காவில் 2.6 மில்லியனுக்கு முன் வாழ்ந்த சுறா மீனின் பல் பாதுகாக்கப்பட்டு வந்தது. 
 
அழிந்துபோன இனமான இந்த மீனின் பல் இரண்டு மட்டுமே உள்ளது. அதில் ஒன்று இந்த பாரம்பரிய தளத்தில் பாதுகாக்கப்பட்டு வந்தது. இந்த பல்லை தற்போது யாரோ திருடி சென்றுள்ளனர்.
 
இந்த மீனின் பல் இருக்கும் இடம் சிலருக்கு மட்டுமே தெரியும். எனவே, தெரிந்த நபர்கள்தான் இந்த வேலையை செய்துள்ளதாக பூங்கா நிர்வாகிகள் தெரிவித்தனர். 
 
பாறைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல்லை உடைத்து எடுத்துள்ளனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
இந்த மீன்கள் திமிங்கலம் போன்ற பெரிய மீன்களை உணவாக உண்டு வாழ்ந்து வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

கெஜ்ரிவால் ஜாமினில் தான் உள்ளார். ஜூன் 1க்கு பிறகு மீண்டும் சிறை செல்வார்: ராஜ்நாத் சிங்

மும்பையில் இந்தியில் பேசி பிரச்சாரம் செய்த சரத்குமார்.. 3 மொழிகளில் பேசிய அண்ணாமலை..!

திரிணாமுல் காங்கிரஸ் இந்தியா கூட்டணியில்தான் இருக்கிறது: மம்தா பானர்ஜி

வாட்ஸ் அப் மூலம் கரண்ட் பில் கட்டலாம்: மின்சார வாரியம் அறிவிப்பு

காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் ராமர் கோயிலை புல்டோசரால் இடிப்பார்கள்: பிரதமர் மோடி பிரச்சாரம்

அடுத்த கட்டுரையில்
Show comments