Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலியல் தொழிலை அழிக்க இந்தோனேசியா அரசு கடும் முயற்சி

பாலியல் தொழிலை அழிக்க இந்தோனேசியா அரசு கடும் முயற்சி

Webdunia
செவ்வாய், 1 மார்ச் 2016 (07:01 IST)
இந்தோனேசியாவில் பாலியல் தொழிலை அழிக்க அந்நாட்டு அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

 
உலக அளவில், இந்தோனேசியாவில் பாலியல் தொழில் புகழ் பெற்றது ஆகும். இதனால், இந்த பாலியல் தொழிலை வரும் 2019 ஆம் ஆண்டிற்குள் அழிக்க அந்நாட்டு அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், தலைநகர் ஜகார்த்தாவில், கலிஜோடோ பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட அடுக்குமாடிக் கட்டிடங்களில் பல ஆயிரக்கணக்கான பாலியல் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.

இதனையடுத்து, இந்தோனேசியாவில் உள்ள நூற்றுக்கணக்கான பாலியல் விடுதிகளை அழிக்கும் நடவடிக்கையை அந்நாட்டு அரசு தொடங்கியுள்ளது.

தலைநகர் ஜகார்த்தாவில், கலிஜோடோ பகுதியில் சுமார் 3 ஆயிரம் பேர் ஒரு வார காலத்தில் தங்களது வசிப்பிடங்களைக் காலி செய்ய வேண்டும் என்றும், அவர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள குறைந்த விலைக் கட்டடங்களில் குடியேற வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!