Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்ஃபீ எடு கொண்டாடு ..மெடிக்கல் செல்ஃபி எடுப்பதால் மக்களுக்கு நன்மை ! சூப்பர் தகவல்

Webdunia
ஞாயிறு, 7 ஜூலை 2019 (18:25 IST)
இன்றைய உலகில் செல்ஃபீ என்பது முக்கியமான ஒன்றாகிவிட்டது. எங்கு சென்றாலும் அங்கு நம்மை அடையாளப்படுத்திக் கொள்ளாவும் அது குறித்த செய்திகள் மக்களுக்கு தெரியப்படுத்தவும் உரிய சமூக அடையாளமாகவே மாறிவிட்டது இந்த செல்ஃபி. 
அதேசமயம் இந்த செல்ஃபீயால் பல உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. ஆனாலும் இந்த மெடிக்கல் செல்ஃபீஸ் நோயாளிகளுக்கு உதவுவதாக ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இந்த மெடிக்கல் செல்ஃபீ எடுப்பதால் மருத்துவர்களுக்கும் , நோயாளிகளுக்குமான உறவு மேம்படுவதாக குவின்ஸ்லாண்டு பல்கலைக்கழக ஆய்வறிக்கை ஒன்று தற்போது தெரிவித்துள்ளது.
 
மருத்துவ சிகிச்சைக்கு பின்னர், மருத்துவர்களுடன் நோயாளிகள் செல்ஃபீக்கள் எடுப்பதால் மக்களுக்கு அதிக நம்பிக்கை உணர்வுகள் ஏற்படுவதாகவும் குவின்ஸ்லாண்டு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments