Webdunia - Bharat's app for daily news and videos

Install App

18 ஆண்டுகளாக வயிற்றில் கத்தரியை சுமர்ந்த நபர்!!

Webdunia
புதன், 4 ஜனவரி 2017 (11:10 IST)
வியட்நாம் நாட்டில் ஒருவரது வயிற்றில் 18 ஆண்டுகளாக இருந்த கத்திரிக்கோல் அறுவை சிகிச்சை மூலம் தற்போது நீக்கப்பட்டுள்ளது.


 
 
வியட்நாம் நாட்டைச் சேர்ந்தவர் மா வேன் நாட். இவருக்கு 54 வயதாகிறது. இவருக்கு கடந்த 1998 ஆம் ஆண்டு விபத்து ஒன்று நேர்ந்தது. இதனால் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது. 
 
ஆனால், மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தபோது தவறுதாலாக அவரது வயிற்றில் கத்தரிக்கொலை வைத்துத் தைத்துவிட்டனர்.
 
இந்நிலையில் 18 ஆண்டுகளாக வயிற்றுவலியால் துடித்து வந்த நாட், மீண்டும் அதே மருத்துவமனையில் பரிசோதனைக்குச் சென்றுள்ளார். 
 
அப்போது அறுவை சிகிச்சைக்கு கத்திரிகோல் ஒன்று அவரது வயிற்றில் இருப்பது தெரிய வந்தது. உடனே, மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து வயிற்றில் இருந்த கத்தரிகோலை அகற்றியுள்ளனர்.

தொழிற்சாலை பாய்லர் வெடித்து தீ விபத்து: 10 பேர் பலி.. 48 பேர் காயம்..!

மனைவியை அபகரித்து சொத்தையும் கேட்ட கட்சி தலைவர்! ஆள் வைத்து கதை முடித்த காங். பிரமுகர்!

நடிகை கெளதமி சகோதரரும் ஏமாந்துவிட்டாரா? மோசடி செய்த ரியல் எஸ்டேட் நபர் மீது வழக்குப்பதிவு..!

பள்ளி மாணவர்களுக்கு முதல் நாளே பாடநூல்கள் விநியோகம்: பள்ளிக்கல்வித் உத்தரவு

தேர்தல் செலவுக்கு திரட்டிய நிதியில் வீடு கட்டும் கன்னையா குமார்.. இதுதான் புரட்சியா?

அடுத்த கட்டுரையில்
Show comments