Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளிகளை திறக்க அனுமதிக்க வேண்டும்- தனியார் பள்ளி ஆசிரியர்கள் கலெக்டரிடம் மனு !

Webdunia
திங்கள், 24 ஜனவரி 2022 (19:57 IST)
தனியார் பள்ளிகளை திறக்க அனுமதிக்க வேண்டும் எனத் தனியார் பள்ளி  ஆசிரியர்கள்  மனு அளித்துள்ளனர்.

கொரோனா காரணமாக தனியார் பள்ளிகள் அடைக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், இன்று   நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஒரு மனு அளித்துள்ளனர். அதில், கொரொனா பரவல் குறைந்துள்ளதால் தனியார் பள்ளிகளைத் திறக்க அனுமதி அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments