Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிரியரின் இருக்கையில் அமர்ந்த மாணவிக்கு நேர்ந்த கொடூரம்

Webdunia
புதன், 10 மே 2017 (21:45 IST)
அமெரிக்காவில் ஆசிரியரின் இருக்கையில் அமர்ந்த மாணவியிடம் அந்த ஆசிரியர் அநாகரீகமாக நடந்துக்கொண்டுள்ளார்.


 

 
அமெரிக்காவில் பென்னிங்டன் என்ற பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஆசிரியர் இல்லாத நேரத்தில் விளையாட்டாக அவரது இருக்கையில் அமர்ந்துள்ளார். இதைப்பார்த்த அந்த ஆசிரியர் மாணவியிடம் அநாகரீகமாக நடந்துள்ளார். 
 
அந்த மானவி ஒரு முஸ்லீம். அவர் புர்கா அணிந்திருந்தார். ஆசிரியர் மாணவியின் புர்காவை கழற்ற முயற்சித்துள்ளார். மாணவி பிடிகொடுக்காமல் ஆசிரியருடன் மல்லுக்கட்டியுள்ளார். இதில் அந்த மாணவிக்கு கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரச்சனையில் அரசு தலையிட்டதால் அந்த ஆசிரியர் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு ஊழியர்கள் CHATGPT, DeepSeek ஏஐ பயன்படுத்த கூடாது: மத்திய நிதி அமைச்சகம் தடை

தொங்கு சட்டசபை ஏற்பட்டால் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு இல்லை: காங்கிரஸ் அறிவிப்பு..!

கடன் வாங்கியது ரூ.6000 கோடி.. வங்கிகள் வசூலித்தது ரூ.14000 கோடி.. விஜய் மல்லையா வழக்கு..!

18 ஊழியர்களை திடீரென நீக்கிய திருப்பதி தேவஸ்தானம்.. என்ன காரணம்?

டெல்லியில் நடைபெறும் திமுக ஆர்ப்பாட்டம்.. ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments