Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புர்ஜ் கலீஃபாவை விட உயரம்: சவுதி அரேபியா கட்டும் 1000 மீட்டர் உயர கட்டிடம்

Webdunia
வெள்ளி, 3 ஜூன் 2022 (14:58 IST)
புர்ஜ் கலீஃபாவை விட உயரம்: சவுதி அரேபியா கட்டும் 1000 மீட்டர் உயர கட்டிடம்
துபாயில் உள்ள புர்ஜ் கலீபாவை விட உயரமான கட்டிடத்தை சவுதி அரேபியா கட்ட திட்டமிட்டுள்ளது
 
சவுதி அரேபியாவில் 500 பில்லியன் டாலர் செலவில் புதிய கட்டிடம் ஒன்றை கட்டும் திட்டம் செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
துபாயில் உள்ள புர்ஜ் கலிபா கட்டிடம் 828 மீட்டர் உயரத்தில் உள்ளது. மனிதனால் உருவாக்கப்பட்ட உலகின் மிக உயர கட்டிடம் என்ற பெருமை இந்த கட்டிடத்திற்கு உள்ளது 
 
இந்த நிலையில் இதை விட உயரமாக ஜித்தா கோபுரம் என்ற கட்டடத்தை சவுதி அரேபியா உருவாக்கி வருகிறது. இந்த கட்டிடம் 1000 மீட்டர் உயரம் என்றும் 167 மாடிகள் கொண்டது என்றும் கூறப்பட்டு வருகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

13 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை.! பாஜக நிர்வாகி கைது..! கட்சியில் இருந்து நீக்கம்..!!

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு.! பிரதமர் மோடிக்கு முதல்வர் திடீர் கடிதம்..!

நெல் கொள்முதலுக்கான ஊக்கத்தொகை அதிகரிப்பு..! முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு.!!

அதிமுக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்டை கண்டித்து உண்ணாவிரதம்.. காவல்துறை அனுமதி..!

இதுதான் ஜனநாயகத்தின் அழகு. செல்வபெருந்தகைக்கு பாடம் எடுத்த அண்ணாமலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments