Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா வைரஸ்: தனிமைப்படுத்தப்பட்ட ஆந்தை!!

Webdunia
சனி, 11 ஏப்ரல் 2020 (16:40 IST)
ரஷ்யாவில் கொரோனா பீதியால் ஆந்தை ஒன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
ரஷ்யாவில் மாஸ்கோ நகரில் உள்ள கட்டடத்துக்குள் ஆந்தை ஒன்று சிக்கிக் கொண்டு வெளியேற முடியாமல் தவித்து வந்தது. 
 
இந்த ஆந்தை மீட்கப்பட்டு தற்போது 40 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.  40 நாட்கள் கழித்து ஆந்தையை விடுவிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னால் தான் அவருக்கு பதவி போச்சு.. அவர் தான் ரியல் கிங்மேக்கர்.. ரஜினி சொன்னது யாரை?

இந்தியாவுக்கு நாடு கடத்தப்படும் தஹாவூர் ராணா.. 2 சிறைகளில் சிறப்பு ஏற்பாடுகள்..!

போதும் நீட் எதிர்ப்பு சுயநல நாடகம்.. பசங்களை படிக்க விடுங்க முதல்வரே! - பாஜக அண்ணாமலை!

வீடு, வாகனக் கடன்கள் வாங்கியுள்ளீர்களா? RBI அறிவித்த அசத்தல் அறிவிப்பு..!

மகளுக்கு நிச்சயமான மாப்பிள்ளையுடன் ஓடிப்போன மாமியார்.. உபியில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments