Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைனின் அணுமின் நிலையத்தை பிடித்த ரஷ்யா! – எச்சரிக்கும் உக்ரைன்!

Webdunia
வெள்ளி, 4 மார்ச் 2022 (14:00 IST)
உக்ரைன் மீது போர் தொடர்ந்துள்ள ரஷ்யா அங்குள்ள அணுமின் நிலையத்தை கைப்பற்றியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் உக்ரைன் ராணுவத்திற்கும், ரஷ்ய ராணுவத்திற்கும் உக்ரைன் நகரங்களில் கடுமையான மோதல் நிகழ்ந்து வருகிறது. பல பகுதிகளில் உக்ரைன் மக்களே ரஷ்ய ராணுவத்தை உள்ளே வர விடாமல் எதிர்த்து போராடி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது உக்ரைனின் சபோரிஸ்ஸியா அணுமின் நிலையத்தை ரஷ்யா கைப்பற்றியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அணுமின் நிலையத்தை கைப்பற்றியுள்ளதால் அணு ஆயுதம் உள்ளிட்ட அபாயகரமான தாக்குதலில் ரஷ்யா ஈடுபடலாம் என்றும், அல்லது அணுமின் நிலையத்தை தாக்கினால் ஏற்படும் கதிர்வீச்சு ஐரோப்பாவையே பாதிக்கும் என்றும் உக்ரைன் அச்சம் தெரிவித்துள்ளது. அணு உலைகளை ரஷ்யா கைப்பற்றி வருவது உலக நாடுகள் இடையேயும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments