Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைனின் அணுமின் நிலையத்தை பிடித்த ரஷ்யா! – எச்சரிக்கும் உக்ரைன்!

Webdunia
வெள்ளி, 4 மார்ச் 2022 (14:00 IST)
உக்ரைன் மீது போர் தொடர்ந்துள்ள ரஷ்யா அங்குள்ள அணுமின் நிலையத்தை கைப்பற்றியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் உக்ரைன் ராணுவத்திற்கும், ரஷ்ய ராணுவத்திற்கும் உக்ரைன் நகரங்களில் கடுமையான மோதல் நிகழ்ந்து வருகிறது. பல பகுதிகளில் உக்ரைன் மக்களே ரஷ்ய ராணுவத்தை உள்ளே வர விடாமல் எதிர்த்து போராடி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது உக்ரைனின் சபோரிஸ்ஸியா அணுமின் நிலையத்தை ரஷ்யா கைப்பற்றியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அணுமின் நிலையத்தை கைப்பற்றியுள்ளதால் அணு ஆயுதம் உள்ளிட்ட அபாயகரமான தாக்குதலில் ரஷ்யா ஈடுபடலாம் என்றும், அல்லது அணுமின் நிலையத்தை தாக்கினால் ஏற்படும் கதிர்வீச்சு ஐரோப்பாவையே பாதிக்கும் என்றும் உக்ரைன் அச்சம் தெரிவித்துள்ளது. அணு உலைகளை ரஷ்யா கைப்பற்றி வருவது உலக நாடுகள் இடையேயும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அந்த தியாகி யார்? அதிமுக எம்.எல்.ஏக்களின் பேட்ஜ்.. என்ன அர்த்தம்?

2 ஆண்டுகளில் 7 மாநில சட்டமன்ற தேர்தல்: வக்பு சட்ட திருத்த மசோதா பாஜக.வுக்கு பாதகமா? சாதகமா?

இது நமக்கு கட்டுப்படியாகாது.. அமெரிக்க ஏற்றுமதியை நிறுத்திய லேண்ட் ரோவர்! - அடுத்து டாட்டா காட்டப்போகும் TATA!

இலங்கை சென்ற பிரதமர் மீனவர் பிரச்சனைக்கு எந்த தீர்வும் காணவில்லை: முதல்வர் ஸ்டாலின்..!

வாணியம்பாடி பள்ளி காவலாளி ஓட ஓட குத்தி கொலை.. விடுமுறை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments