Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கெர்சன் நகர் மீது மீண்டும் ரஷ்யா தாக்குதல்

Webdunia
சனி, 26 நவம்பர் 2022 (22:33 IST)
ரஷ்ய ராணுவம் தொடர்ந்து 9 மாதங்களாக உக்ரைன் மீது போர்தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது.

சமீபத்தில், கெர்சன் நகரை ரஷிய ராணுவம் கைப்பற்றிய நிலையில் பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் தடை,  மற்றும் குடிநீர்,  மின் சாரம் தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

ALSO READ: கெர்சன் நகரில் கொடியை ஏற்றிய உக்ரைன் ராணுவத்தினர்!
 
இதையடுத்து, கெர்சன்  நகரை விட்டு ரஷிய ராணுவம் வெளியேறியது.

தற்போது, கெர்சன் நகர் மீது தொடர்ந்து தாக்தல் நடத்தி வருகிறது ரஷியா.

இதில், 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மின் சாரம் உற்பத்திய மையங்கள் நோக்கி தாககுதல் நடந்து வருவதால்  சுமார் 60 லட்சம் மக்கள்  மின்சாரம் இன்றி பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Edited by Sinoj
 

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments