Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷ்ய ராணுவத்தின் பிடியில் இருந்து கார்கீவ் நகரை மீட்டது உக்ரைன்: தீவிரமாகும் போர்

Webdunia
ஞாயிறு, 27 பிப்ரவரி 2022 (18:36 IST)
ரஷ்ய இராணுவத்தின் பிடியில் இருந்து கார்கீவ் என்ற நகரை மீட்டு விட்டதாக உக்ரைன் ராணுவம் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கும் இடையே கடும் போர் நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் கார்கீவ் என்ற நகரை ராணுவம் ஆக்கிரமித்து உள்ளதாக ரஷ்யா தெரிவித்தது.
 
இந்த நிலையில் பதிலடி கொடுத்த உக்ரேன் மீண்டும் கார்கீவ் நகரை மீட்டு விட்டதாகவும் கூறியுள்ளது.
 
இன்று காலையில் மீட்டு நகரை கைப்பற்றியதாக ரஷ்ய ராணுவம்  அறிவித்த நிலையில் ஒரு சில மணி நேரங்களில் கார்கீவ் நகரை  உக்ரைன் நாடு கார்கீவ் மீட்டது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments