Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கைது செய்ய வந்த போலீசாருக்கு வெள்ளை ரோஜா கொடுத்த வெனிசுலா இளம்பெண்கள்

Webdunia
திங்கள், 8 மே 2017 (05:55 IST)
வெனிசுலா நாட்டின் இளம்பெண்கள் நேற்று ஒரு போராட்டத்தை நடத்தியபோது அவர்கள் தங்களை கைது செய்ய வந்த போலீசாருக்கு காதலின் சின்னமான வெள்ளை ரோஜாவை கொடுத்ததால், கைது செய்யவும் முடியாமல் போராட்டத்தை அனுமதிக்கவும் முடியாமல் அந்நாட்டு போலீசார் திணறினர்



 


கடந்த சில ஆண்டுகளாகவே வெனிசுலா நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்தில் சென்று கொண்டிருப்பதால், நாட்டின் பொருளாதாரத்தை சரிசெய்யவும், புதிய அதிபர் தேர்தல் நடத்தவும் நேற்று வெனிசுலா நாட்டில் வெந்நிற உடைகளுடன் கைகளை ரோஜா பூக்களை ஏந்தி வெனிசுலா நாட்டுப் பெண்கள் நேற்று நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டன

நாட்டின் முக்கிய நகரங்களில் நேற்று நடந்த இந்த போராட்டத்தின்போது வெனிசுலா தேசிய கீதத்தை பாடியவாறு ஊர்வலமாக சென்ற பெண்களை தடுக்க முயன்றனர். ஆனால் தங்களை தடுக்க முயன்ற் பாதுகாப்பு படையினருக்கு காதலின் சின்னமான ரோஜாப் பூக்களை இளம்பெண்கள் புன்னகையுடன் தந்தனர்.

இதனால் அவர்களை கைது செய்யவும் முடியாமல், தடுத்து நிறுத்தவும் இயலாமல் பாதுகாப்பு படையினர் அசடு வழியும் காட்சிகள் பிரபல ஊடகங்களில் நேரடியாக ஒளிபரப்பாகியது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

"விஸ்வரூபமெடுக்கும் திருப்பதி லட்டு விவகாரம்" - சிறப்பு விசாரணை குழுவை அமைத்தது ஆந்திர அரசு..!!

தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலந்தால் கோடி கணக்கில் அபராதம் - நீதிமன்றம் எச்சரிக்கை..!!

பெற்ற தாயை பலாத்காரம் செய்த 48 வயது மகன்.. நீதிமன்றம் விதித்த அதிரடி தீர்ப்பு..!

திருப்பதி லட்டில் குட்கா புகையிலை.. அடுத்த சர்ச்சையால் பரபரப்பு..!

இலங்கையில் புதிய பிரதமராக பதவியேற்ற பெண்.. எளிமையாக நடந்த பதவியேற்பு விழா..!

அடுத்த கட்டுரையில்
Show comments