Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரெட் திருடிய எலியை மது உற்றி கொலை செய்த சீனர்!!

Webdunia
வெள்ளி, 24 நவம்பர் 2017 (20:58 IST)
வீட்டில் திருடிய எலியை, சீனர் ஒருவர் அதன் வாயில் மது ஊற்றி கொலை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
 
சீனாவில் உள்ள பெய்ஜிங்கில் வீட்டில் திருடிய எலியை மிகவும் வித்தியாசமான முறையில் கொலை செய்துள்ளார். பிரெட் திருடிய குற்றத்திற்காக எலி ஒன்று மிகவும் மோசமான வகையில் கொலை செய்துள்ளார். 
 
பிரெட் திருடி எலியை கட்டிவைத்து, மதுவை கொடுத்துள்ளார். எலிக்கு போதை ஆனதும் அதனை கொஞ்சம் கொஞ்சமாக கொடுமை படுத்தி பின் மெதுவாக கொலை செய்துள்ளார். 
 
மேலும் அவர் அந்த எலியின் மீது தீ முட்டி அதனை கொன்றுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

பப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலச்சரிவு.. உயிருடன் புதைந்த 2 ஆயிரம் பேர்...!

பரமாத்மா அனுப்பியதாக பிரதமர் மோடி கூறியதற்கு அதானி தான் காரணம்: ராகுல் காந்தி

நைஜீரியா: கிராமத்திற்குள் புகுந்து துப்பாக்கி முனையில் 160 பேரை கடத்திச் சென்றது யார்?

நாயாக வாழ்ந்தது போதும்.. கரடியாக மாறப் போகிறேன்! – ஜப்பான் அதிசய மனிதனின் அடுத்த ஆசை!

விளையாட்டு அரங்கத்தில் தீ விபத்து.! 4 ஆண்டாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள்.? குஜராத் ஐகோர்ட் கேள்வி..!!

அடுத்த கட்டுரையில்
Show comments