Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமான நிலைய வளாகத்திற்குள் பெய்த மழை: அதிர்ச்சியடைந்த பயணிகள்

Webdunia
திங்கள், 12 ஆகஸ்ட் 2019 (13:56 IST)
லண்டனில் உள்ள விமான நிலையம் ஒன்றின் மேற்கூரையிலிருந்து மழை கொட்டியதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

லண்டனில் உள்ள லூடான் விமான நிலைய வளாகத்திற்குள் திடீரென மேற்கூரையிலிருந்து மழை கொட்டியது. மேற்கூரையில் எற்கனவே விரிசல் விழுந்திருந்த நிலையில், மழை வந்ததால், வளாகத்திற்குள் தண்ணீர் விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

கிட்டதட்ட 15 நிமிடங்களுக்கும் மேலாக தண்ணீர் விழுந்து கொண்டிருந்ததால் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனை அந்த விமான நிலையத்தில் இருந்த ஒருவர், வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

புகையிலை பொருட்களுக்கான தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு..! தமிழக அரசு உத்தரவு..!!

வியட்நாமில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ; 14 பேர் உடல் கருகி சாவு!

8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!

சிறுமியிடம் ஆபாச செய்கை செய்தவர் போக்சோவில் கைது!

மத்திய தகவல் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் எல்.முருகன் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தரிசனம்-கொடி மரத்தில் தியானம்....

அடுத்த கட்டுரையில்
Show comments