Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிரடியில் இறங்கிய கத்தார்: வளைகுடா நாடுகளுக்கு நெருக்கடி!!

Webdunia
திங்கள், 10 ஜூலை 2017 (14:56 IST)
கத்தார் நாட்டை பொருளாதார ரீதியாக வளைகுடா நாடுகள் ஒதுக்கி வைத்துள்ளது. இதனால் கத்தாருக்கு பெரும் பெருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.


 
 
பயங்கரவாதத்திற்கு கத்தார் உதவி புரிவதாக சவுதி அரேபியா, எமிரேட்ஸ், பஹ்ரேன் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் கத்தாருடனான விமானம் மற்றும் கடல்வழித் தொடர்பை புறக்கணித்தது. 
 
இதன் காரணமாக கட்டார் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் பொருளாதார ரீதியாக வளைகுடா நாடுகள் கத்தாரை தனிமைப்படுத்தியதற்கு எதிராக வளைகுடாவின் நான்கு நாடுகளிடம் இழப்பீடு கோரவுள்ளதாக கத்தார் அரசு அறிவித்துள்ளது.
 
இதனால் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய நெருக்கடியில் வளைகுடா நாடுகள் உள்ளன.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments