Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’தெரு நாயுடன் குத்தாட்டம் போட்ட நபர் ’: அதிரி புதிரி வைரல் வீடியோ

Webdunia
புதன், 16 அக்டோபர் 2019 (18:09 IST)
துருக்கி நாட்டைச் சேர்ந்த மெடின் கேன் சென்சர் என்பவர் அதிகாலை வேளையில் வீட்டில் இருந்து வெளியில் சென்றுள்ளார். அப்போது அங்கு ஒரு தெரு நாய் நின்றிருந்தது. அதை முகத்துக்கு நேராக நின்று பார்த்தவர் அடுத்து உற்சாகமாக ஆடினார்.
அதனால் அந்த நாயும் மகிழ்ச்சி அடைந்து அவரைச் சுற்றி சுற்றி வந்தது. இந்தக் காட்டிகள் அங்குள்ள ஒரு சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
 
நம்மூரில் நாயைக் கண்டால் கல்லை எடுத்து அடிக்கும் நிலை இருக்க வெளிநாட்டில் ஒருவர் தெருநாயைக் கண்டு வெறுக்காமல் டான்ஸ் ஆடி மகிழ்வித்த இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில்  மில்லின் கணக்கில் பார்வையாளர்களால் பார்த்து ரசித்து பகிரப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments