Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் பதவியை இழக்கமாட்டேன்: பாகிஸ்தான் பிரதமர் உறுதி

Webdunia
ஞாயிறு, 31 ஆகஸ்ட் 2014 (11:28 IST)
பிரதமர் பதவியை இழக்கமாட்டேன் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் உறுதிபடக் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நாட்டின் அமைதியைக் கெடுத்துள்ளது.

எதிர்ப்பு எண்ணம் கொண்ட சில ஆயிரம் மக்களுக்காக மில்லியன் கணக்கான மக்களின் அதிகாரத்தை இழக்க முடியாது பாகிஸ்தான் அரசு ஏற்கனவே எதிர்ப்பாளர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டுள்ளது.

பாகிஸ்தானின் தேசிய சபை ஜனநாயகத்தை காக்க ஒரு தீர்மானம் எடுத்துள்ளது. எதிர்ப்பாளர்களின் ஜனநாயகத்துக்கு எதிரான எந்த திட்டத்தையும் நான் அனுமதிக்க மாட்டேன்“ என்று  நவாஸ் ஷெரிப் தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண்..! நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!

மதுவிலக்கு துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்க.! கள்ள மௌனம் காக்கும் முதல்வர்..! அண்ணாமலை...

4 நகராட்சிகள் 20 நாட்களில் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும்.! அமைச்சர் கே.என். நேரு அறிவிப்பு.!!

இதெல்லாம் சகஜம்தான்… ஐ வில் கம்பேக்- தீவிபத்தில் சிக்கிய சிறுவன் பேட்டி!

தனக்கு பிறந்ததா என சந்தேகம்.. 1 வயது குழந்தையை கொலை செய்த தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..!

Show comments