Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானுக்கு இனி எந்த நிதி உதவிகளும் கிடையாது: அமெரிக்கா அதிரடி!!

Webdunia
சனி, 22 ஜூலை 2017 (13:41 IST)
பாகிஸ்தானுக்கு வழங்கிவந்த ரூ. 23 லட்சம் கோடி மதிப்பிலான நிதி உதவியை அமெரிக்கா ரத்து செய்து உள்ளது.


 
 
தீவிரவாதிகளுக்கு பாதுகாப்பான புகலிடத்தை அளிக்கும் நாடுகள் பட்டியலில் பாகிஸ்தான் சேர்த்துள்ளது. அப்பட்டியலில் ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, ஏமன் ஆகிய நாடுகளும் இடம் பெற்றுள்ளன.
 
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்காக அமெரிக்கா நிதி உதவி அளித்து வருகிறது. நிதி உதவி அளித்தும் பாகிஸ்தான் தீவிரவாதத்தை கட்டுபடுத்துவதாக தெரியவில்லை எனவே அமெரிக்கா நிதி உதவியை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
 

பா.ஜ.கவின் பிளவுவாத கனவு ஒருபோதும் பலிக்காது: முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

5 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு: தயாராகும் தேசிய பேரிடர் மீட்பு படை..!

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments