Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசி போட்டுக்கலைனா ஜெயில்ல போட்டுடுவேன்! – எச்சரிக்கும் பிலிப்பைன்ஸ் அதிபர்!

Webdunia
செவ்வாய், 22 ஜூன் 2021 (11:03 IST)
பிலிப்பைன்ஸில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள மறுப்பவர்களுக்கு சிறை தண்டனை என்ற அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு தடுப்பூசிகளை கண்டறிந்து மக்களுக்கு செலுத்தி வருகின்றன. பல நாடுகளில் தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை உள்ள நிலையில் பல நாடுகளில் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள தயக்கம் காட்டுவதால் தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கு பல சலுகைகளையும் சில நாடுகள் அறிவித்து வருகின்றன.

இந்நிலையில் பிலிப்பைன்ஸில் தடுப்பூசி போட்டுக் கொள்ள மறுப்பவர்களுக்கு சிறை தண்டனை அளிக்கப்படும் என அந்நாட்டு அதிபர் ரொட்ரிகோ டுடெர்டோ எச்சரித்துள்ளார். தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்களை கட்டாயப்படுத்த முடியாது என்பதால் பல நாடுகளும் சலுகைகள் அறிவித்து வரும் நிலையில், பிலிப்பைன்ஸின் அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலினின் 50 மாத ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி கடன்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

போராட்டம் செய்யும் ஆசிரியர்களை கைது செய்வதா? திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

அரசியல் வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இல்லை: நடிகை கங்கனா ரனாவத்

உலகின் சிறந்த 250 மருத்துவமனைகள்.. வெறும் மூன்று இந்திய மருத்துவமனைகளுக்கே இடம்..!

திருமணம் செய்து கொள்ள மறுப்பு.. 18 வயது கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசிய 20 வயது கல்லூரி மாணவர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments