Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிவிட்டர் பயன்படுத்த முடியாமல் மக்கள் சிரமம்...

Webdunia
சனி, 17 ஏப்ரல் 2021 (16:52 IST)
இன்று தொழில்நுட்பங்களும், சமூக வலைதளங்கும் மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் ஒன்றிப்போய் அத்தியாவசிய தேவையாகவும் மாறியுள்ளது.

இந்நிலையில் உலகளவில் மிகவும் பிரச்சித்தி பெற்ற சமூக வலைதளமாஜ்ன வாட்ஸ் ஆப். சிறிதுநேரம் வாடிக்கையாளர்களால் பயன்படுத்த முடியாமல் சிரமம் ஏற்பட்டது.

இந்தத் தொழில்நுட்பக் கோளாறு விரையில் சரிசெய்யப்படும் என டுவிட்டர் இந்திய நிறுவனம் தகவல் தெரிவித்தது.

உலகில் எந்த விஷயம் ட்ரெண்டிங்கில் உள்ளது என்பதை க் காணவும் மக்கள் எதுகுறித்து விவாதிக்கிறார்கள் என்பதை அறியவும் டுவிட்டர் எளிதில் உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments