Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இடி இடித்ததும்; வானில் தோன்றிய சிவப்பு நிற ஒளி : ஏலியன் வருகையா?? (வீடியோ)

Webdunia
சனி, 15 ஜூலை 2017 (18:31 IST)
ஹங்கேரியில் இடி இடித்த போது வானில் பயங்கரமாக சிவப்பு நிற ஒளி தோன்றியதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.


 
 
ஹங்கேரியில் இடியுடன் கூடிய மழை பெய்து கொண்டிருந்த போது வானில் திடீரென சிவப்பு நிற ஒளி ஒன்று தோன்றியது. இதை கண்ட மக்கள் பலர் ஏலியனின் வருகை என அச்சத்தில் உறைந்தனர்.
 
இது போன்று ஐந்து முறை தோன்றியதாக அங்கிருந்த மக்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
 

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments