Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானில் கன மழை: வெள்ளத்தில் சிக்கி 23 பேர் பலி!!

Webdunia
வெள்ளி, 1 செப்டம்பர் 2017 (18:47 IST)
பாகிஸ்தானில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரத்தின் பல பகுதிகள் வெள்ளக்காடாய் காட்சி அளிக்கிறது.


 
 
கடந்த புதன் கிழமை முதல் பெய்து வரும் கன மழையால் பாகிஸ்தானின் முக்கிய நகரமான கராச்சி வெள்ளம் சூழ்ந்துள்ளது. மழை வெள்ள விபத்துகளால் 7 குழந்தைகள் உட்பட 23 பேர் பலியாகியுள்ளனர் என தெரியவந்துள்ளது.
 
கிட்டதட்ட 400-க்கும் அதிகமான வீடுகள் வெள்ளத்தில் முழ்கியதால் மக்கள் தங்க இடமின்றி தவித்து வருகின்றனர். பலர் மின்சாரம் தாக்கி இறந்ததாக கூறப்படுகிறது. 
 
பாகிஸ்தான் ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகள் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நீரை வெளியேற்றும் பணியில் சிலரும், படகுகள் மூலம் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை சிலரும் மீட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments