Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தோனேஷியாவில் பயணிகள் விமானம் மாயம் !

Webdunia
சனி, 9 ஜனவரி 2021 (16:17 IST)
இந்தோனேஷியாவில் இருந்து பயணிகளுடன் புறப்பட்ட விமானத்தை காணவில்லை என தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேஷியாவில்  ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட  737- 500 என்ற  விமானம் ஃபோண்டியானாப் பகுதி அருகே 11000 அடி உயரத்திற்கு மேலே பறந்து சென்ற போது,  59 பயணிகளுடன் திடிரென மாயமானதாக தகவல் வெளியாகிறது.

புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தரைக்கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து ரேடார் இணைப்புத்துண்டிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

இரண்டாவது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை அரிவாளால் வெட்டி கொலை!

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்.! கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் கைது..!!

இதயம் நின்ற சிறுவனின் உயிரை காப்பாற்றிய பெண் மருத்துவர்.. குவியும் பாராட்டுக்கள்..!

மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் உல்லாச குளியல் ஆடும் சிறுவர்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments