இந்தோனேஷியாவில் பயணிகள் விமானம் மாயம் !

Webdunia
சனி, 9 ஜனவரி 2021 (16:17 IST)
இந்தோனேஷியாவில் இருந்து பயணிகளுடன் புறப்பட்ட விமானத்தை காணவில்லை என தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேஷியாவில்  ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட  737- 500 என்ற  விமானம் ஃபோண்டியானாப் பகுதி அருகே 11000 அடி உயரத்திற்கு மேலே பறந்து சென்ற போது,  59 பயணிகளுடன் திடிரென மாயமானதாக தகவல் வெளியாகிறது.

புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தரைக்கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து ரேடார் இணைப்புத்துண்டிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லியில் குளிர் அதிகம்!. காருக்குள்ள ஜாலி பண்னுங்க!.. பாடகரால் வெடித்த சர்ச்சை!...

நோட்டாவுக்கு ஓட்டு போட வேண்டாம்.. அப்படி போட்டால் இதுதான் நடக்கும்: ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்

நெருங்கும் தேர்தல்!. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!...

தவெக கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள்? துணை முதல்வர் வேட்பாளர் யார்?

திடீரென 10 பேர் கொண்ட குழுவை அறிவித்த விஜய்.. இவர்கள் என்ன செய்ய போகிறார்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments