Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடிநீரில் விஷத்தைக் கலந்து பாரிஸ் மக்களை கொல்ல ஐஎஸ் தீவிரவாதிகள் சதி

Webdunia
திங்கள், 23 நவம்பர் 2015 (17:49 IST)
குடிநீரில் கொடிய விஷத்தைக் கலந்து பாரிஸ் மக்களை கொல்ல ஐஎஸ் தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக அஞ்சப்படுகிறது. 


 

பாரிஸ் நகரில் சில நாட்களுக்கு முன் பல்வேறு இடங்களில் ஐஎஸ் தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பலியாகினர். இந்நிலையில் பாரிஸ் மக்களை கொல்ல மீண்டும் சதி திட்டம் தீட்டியுள்ளனர்.

இந்த முறை ஐஎஸ் தீவிரவாதிகள் பாரிஸ் நகரில் குடிநீரில் கொடிய விஷத்தைக் கலந்து பொதுமக்களை கொல்ல முயன்று வருகின்றனர். இதையடுத்து, பாரிஸ் நகருக்கு தேவையான குடிநீரை வினியோகிக்கும் ஆறு நீரேற்று நிலையங்களைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Show comments