Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தைகளின் தவறான நடத்தைக்கு பெற்றோருக்கும் தண்டனை… சீனாவில் புதிய சட்டம்!

Webdunia
செவ்வாய், 19 அக்டோபர் 2021 (16:54 IST)
சீனாவில் வர உள்ள புதிய சட்டத்தில் குழந்தைகளுடன் அதிக நேரத்தை பெற்றோர் செலவிட வேண்டுமென்று அறிவுறுத்தப்பட உள்ளது.

விரைவில் இந்த சட்ட வரைவை அந்நாட்டு நாடாளுமன்றம் ஆலோசனை செய்ய உள்ளது. இந்த சட்டத்தின் படி, குழந்தைகளோடு பெற்றோர் விளையாடுதல், உடல் பயிற்சிகளைக் கற்றுக்கொடுத்தல் ஆகியவற்றில் ஈடுபடவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகளின் தவறான நடத்தைக்கு பெற்றோருக்கும் தண்டனை வழங்கப்படும். குழந்தை வளர்ப்பு பற்றி பெற்றோருக்கும் வகுப்புகள் எடுக்கப்பட உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் உட்கட்சி பூசல்.. மகளிரணி நிர்வாகி பரபரப்பு வீடியோ!? - என்ன செய்யப் போகிறார் விஜய்?

இறங்கிய வேகத்தில் வேகமாக உயர்ந்த தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.880 உயர்வு..!

தமிழகத்தில் மேலும் 2 நகரங்களில் விமான சேவை: மத்திய அமைச்சர் தகவல்..!

சென்னையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்.. பதிவு செய்வது எப்படி?

திருப்பரங்குன்றம் மலை விவகாரம்! பக்தர்கள் செல்ல தடை! பாஜக, இந்து முன்னணி நிர்வாகிகள் கைது!

அடுத்த கட்டுரையில்
Show comments