Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி மீது தாலிபான்கள் நடத்திய தாக்குதலில் சாவு எண்ணிக்கை 148 ஆக உயர்வு

Webdunia
வியாழன், 18 டிசம்பர் 2014 (13:51 IST)
பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் ராணுவப் பள்ளியில் புகுந்து தாலிபான்கள் நடத்திய தாக்குதலில் 141 பேர் பலியானார்கள். இந்நிலையில், காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தவர்களில் 7 பேர் நேற்று உயிரிழந்தனர்.
இதையடுத்து, இச்சம்பவத்தில் சாவு எண்ணிக்கை 148 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 132 பேர் பள்ளி குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Show comments