Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் நீடிப்பார்: ஜனாதிபதி அறிவிப்பு

Webdunia
திங்கள், 4 ஏப்ரல் 2022 (08:15 IST)
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பதவி விலகி விட்டதாக கூறப்பட்ட நிலையில் பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் நீடிப்பார் என அந்நாட்டின் அதிபர்  ஆரிப் ஆல்வி அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
பாகிஸ்தானில் சமீபத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது என்பதும் புதிய தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் விரைவில் பாகிஸ்தானின் காபந்து பிரதமர் அறிவிக்கப்படும் என்றும் காபந்து பிரதமர் அறிவிக்கப்படும் வரை இம்ரான்கான் பிரதமராக நீடிப்பார் என்றும் பாகிஸ்தான் ஜனாதிபதி  ஆரிப் ஆல்வி தெரிவித்துள்ளார் 
 
இம்ரான்கான் பிரதமராக இல்லை என பாகிஸ்தான் அமைச்சரவை செயலாளர் அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில் இம்ரான்கான் தான் பிரதமராக நீடிப்பார் என ஜனாதிபதி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments