Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலாலாவுக்கு நோபல் பரிசு: தலிபான்கள் கடும் எதிர்ப்பு

Webdunia
ஞாயிறு, 12 அக்டோபர் 2014 (11:46 IST)
பெண் குழந்தைகளின் கல்விக்காக குரல் கொடுத்து வரும் மலாலாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதால் இதற்கு தலிபான் அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 
 
2014 ஆம் ஆண்டின் உலக அமைதிக்கான நோபல் பரிசை இந்தியாவின் சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த் மற்றும் பாகிஸ்தான் சிறுமி மலாலா ஆகியோர் சேர்ந்து பெறவுள்ளனர்.

இந்நிலையில் மலாலாவுக்கு நோபல் பரிசு வழங்க, தலிபான் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நம்பிக்கை இல்லாதவர்களின் ஒரு முகவர் என்றும் மலாலாவை  விமர்சித்துள்ளது தலிபான் இயக்கம்.
 
மேலும் டுவிட்டரில் கருத்து பதிவு செய்துள்ள துணை அமைப்பான ஜமாத் உல் அஹ்ரார், மலாலா துப்பாக்கி மற்றும் ஆயுதங்களுக்கு எதிராக பேசிவருகிறார். நோபல் பரிசின் நிறுவனர் வெடிப்பொருட்கள் தயாரிப்பாளர் என்பது அவர், அறிந்திருக்க வாய்ப்பில்லை” என்று கூறியுள்ளது.  

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

Show comments