Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெர்மனியில் இருந்து 108 காளைகள் இறக்குமதி – இனப்பெருக்கத்துக்காக அனுப்பி வைப்பு!

Webdunia
ஞாயிறு, 1 நவம்பர் 2020 (15:09 IST)
ஜெர்மனியில் இருந்து சென்னைக்கு 105 காளைகள் விமானம் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளன.

ஜெர்மன் நாட்டை சேர்ந்த 105 காளை மாடுகளை இனப்பெருக்கத்திற்காக  சென்னைக்கு இன்று கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த காளைகள் அதிகபட்சமாக 300 கிலோ வரை எடை இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த காளைகள் அனைத்தும் சோதனை செய்யப்பட்டு சென்னையில் உள்ள தேசிய பால் மேம்பாட்டு கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அங்கும் தனிமைப்படுத்துதல் காலம் முடிந்த பின்னர் இனப்பெருக்கத்துக்காக பயன்படுத்தப்படும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments