Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 மணி நேரத்தில் புற்று நோய்க்கு சிகிச்சை

Webdunia
ஞாயிறு, 3 ஜூலை 2016 (16:01 IST)
புற்று நோய் செல்களை 2 மணி நேரத்தில் அழிக்கும் புதிய சிகிச்சை முறையை அமெரிக்க ஆய்வாளர் கண்டுப்பிடித்துள்ளார்.


 

 
புற்று நோய் தக்கினால் மரனம் என்ற கொஞ்ச கொஞ்சமாக மாறி வரும் நிலையில் தற்போது அறுவை சிகிச்சை செய்ய முடியாத புற்று நோய் கட்டிகளுக்கு சிகிச்சை அளிக்க இந்த புதிய சிகிச்சை முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
நைட்ரோபென்சால்டிஹைட் என்ற ஒரு ரசாயனத்தை புற்று நோய் கட்டிக்குள் ஊசி மூலம் செலுத்தி பிறகு ஒளிக்கற்றையைப் பாய்ச்சி உள்ளே செல்கள் அமிலமயமாகி செல்கள் தானாகவே அழியும் வகையில் புதிய சிகிச்சை முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
2 மணீ நேரத்தில் இந்த புற்று நோய் செல்கள் அழிவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
 
ஜிடோவின் என்பவர் தற்போது இந்த சிகிச்சை முறையை பரிசோதித்து வருகிறார். மேலும் அது வெற்றி அடைந்தால் அதிக அளவில் கதிர்வீச்சு சிகிச்சை கொண்டு இனிமேல் மோசமான கேன்சர் செல்லையும் விரட்டி அடிக்கலாம் என்று ஜிடோவின் தெரிவித்துள்ளார்.
 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments