Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவில் கல்லூரி வளாகத்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி

Webdunia
வெள்ளி, 4 செப்டம்பர் 2015 (15:22 IST)
அமெரிக்காவில் உள்ள கல்லூரி வளாகம் ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் கலிபோர்ஃனியா மாகாணத்தில் உள்ள சேக்கரமென்டேவில் உள்ள நகர கல்லூரி வளாகத்தில் தான் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. உள்ளூர் நேரப்படி மாலை 4 மணி அளவில் கல்லூரியில் உள்ள வாகன நிறுத்தம் இடத்தில் மர்ம நபர் ஒருவரால் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்ய காவல்துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments