Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிரியா போர்: இந்த சிறுவன் உங்கள் நினைவுக்கு வருகிறானா??

Webdunia
வியாழன், 8 ஜூன் 2017 (13:24 IST)
கடந்தாண்டு சிரியாவில் நடந்த போரின் போது அலெப்போ நகரை மீட்க அரசின் விமானப்படைகள் தாக்குதல் நடத்தின. 


 
 
அந்த தாக்குதலின் போது குவாட்ரிஜ் என்ற இடத்தில் கட்டடம் ஒன்று இடிந்து தரைமட்டமானது. இதனால் அலெப்போ நகரம் போர்க்களமானது. 
 
அந்த சிரியா போரில் உலக மக்கள் கவனத்தை திசை திரும்பிய சிறுவன் ஓம்ரான் தக்னீஷ். உடல் முழுவதும் தூசியுடன் தலையில் இரத்த காயத்துடன் சிறுவன் மீட்கப்படும் வீடியோ மற்றும் அவனது புகைப்படம் வைரலாக பரவியது.
 
அந்த சிறுவனுக்காக உலக மக்கள் அனைவரும் பிரார்த்தனை செய்தனர். இந்நிலையில் தற்போது ஓம்ரான் நல்ல ஆரோக்கியத்துடன் தன் பெற்றோரோடு இருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments