Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நர்ஸ் வேலை போர் அடித்ததால் 106 பேர் கொலை...

Webdunia
வெள்ளி, 10 நவம்பர் 2017 (15:19 IST)
ஜெர்மெனியில் நர்ஸாக பணி புரிந்த ஒருவருக்கு தனது பணி போர் அடித்ததால் 106 நோயாளிகளை விஷ் ஊசி போட்டு கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


 
 
ஜெர்மனியை சேர்ந்தவர் நீல்ஸ் ஹோகல் 1999 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை இரண்டு மருத்துவமனைகளில் நர்ஸாக பணிபுரிந்துள்ளார். 
 
ப்ரிமென் நகரில் இருக்கும் ஒரு மருத்துவமனையின் ஐசியு பிரிவில் இருந்த 2 நோயாளிகளை நீல்ஸ் கொன்றது 2015 ஆம் ஆண்ட்ய் நிறுபிக்கப்பட்டது. 
 
இதன் பின்னர் இந்த வழக்கில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் நீல்ஸ் 106 நோயாளிகளை விஷ ஊசி போட்டு கொலை செய்தது தெரிய வந்துள்ளது. 
 
இதய செயல் இழப்பு அல்லது மொத்தமாக உடல் செயல் இழப்பை ஏற்படுத்த கூடிய மருந்தை ஊசி மூலம் நோயாளிகளுக்கு ஏற்றி அவர் கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
போர் அடித்ததால் நோயாளிகளுக்கு விஷ ஊசி போட்டேன். அவர்களும் இறந்துவிட்டார்கள் என்று பதிலளித்துள்ளார் நீல்ஸ்.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments