கொரோனா வைரஸ் இயற்கையாக உருவாகவில்லை! – நார்வே, பிரிட்டன் விஞ்ஞானிகள் குற்றச்சாட்டு!

Webdunia
திங்கள், 31 மே 2021 (11:15 IST)
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில் அது இயற்கையாக உருவாகவில்லை என விஞ்ஞானிகள் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2019 இறுதியில் சீனாவின் வூகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் உருவானது எப்படி என்பது குறித்து உலக நாட்டு விஞ்ஞானிகள் பலர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் இதுகுறித்த ஆய்வு செய்தியை டெய்லி மெயில் பத்திரிக்கையில் வெளியிட்டுள்ள நார்வே, பிரிட்டன் விஞ்ஞானிகள், கொரோனா வைரஸ் இயற்கையாக உருவானது அல்ல என்றும், வூகான் ஆய்வகத்தில் இது உருவாக்கப்பட்டிருப்பதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். விஞ்ஞானிகளின் இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்கள் கொடுத்ததை வாங்கி தின்ற மக்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை: சி.பி.எம். நிர்வாகி சர்ச்சை பேச்சு..!

அரசியல் கட்சிகள் பொதுக்கூட்ட விதிமுறைகள் இல்லாதபோது, தி.மு.க. மட்டும் எப்படி கூட்டம் நடத்தியது? பாராளுமன்றத்தில் கேள்வி

பங்குச்சந்தை இன்று 2வது நாளாக திடீர் சரிவு.. இன்றைய நிப்டி நிலவரம் என்ன?

மீண்டும் குறைந்தது தங்கம் விலை.. ஒரு லட்சத்திற்கும் கீழே வந்ததால் மகிழ்ச்சி..!

சென்னை உள்பட 5 மாவட்டங்களில் கொட்ட போகுது மழை: சென்னை வானிலை மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments