Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வட கொரியாவின் ரூம் நம்பர் 39: உலகறியா ரகசியங்கள்...

Webdunia
திங்கள், 21 ஆகஸ்ட் 2017 (18:55 IST)
வடகொரியா மீது உலக நாடுகள் பல சர்வதேச தடைகள் மற்றும் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. 


 
 
இதுபோன்ற தடைகளை உலக நாடுகள் ஒன்றிணைந்து வேறொரு நாட்டின் மீது திணிக்கப்பட்டிருந்தால் இந்நேரம் அந்நாடு மிகவும் மோசமான நிலையை அடைந்திருக்கும்.
 
ஆனால், வடகொரியா இதுவரை தன்நிலையில் இருந்து மாறாமல்தான் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் வடகொரியாவின் ரூம் நம்பர் 39 என் கூரப்படுகிறது.
 
வடகொரியாவில் உள்ள பியோங்கியாங்கின் தொழிலாளர்கள் கட்சியின் கட்டிடத்திற்குள் ரூம் நம்பர் 39 உள்ளது. இங்குதான் கள்ளப்பணம் தயாரிக்கப்படுகிறது.
 
அமெரிக்க டாலர்களை சட்டவிரோதமாக பயன்படுத்துவதன் மூலமாகவே பொருளாதார அடிப்படையில் வடகொரியாவால் வாழமுடிகிறது.
 
சீன கறுப்பு சந்தையில் வடகொரியாவின் கள்ள பணம் விற்கப்படுகிறது. இப்படித்தான் வடகொரியாவின் பொருளாதாரம் தடுமாற்றமின்றி நிலையாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

இதய அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்.. ஏழு பேர் பரிதாப பலி..

திமுகவை முந்திய ஆம் ஆத்மி.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments