Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலேசிய தூதர் திடீர் வெளியேற்றம். வடகொரிய அதிபர் அதிரடி

Webdunia
செவ்வாய், 7 மார்ச் 2017 (05:31 IST)
கடந்த மாதம் 13ஆம் தேதி மலேசியாவில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அவர்களின் சகோதரர் கிம் ஜாங் நம் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து மலேசிய அரசு விசாரணை செய்து ஒருசிலரை கைது செய்துள்ளது. இருப்பினும் இந்த கொலை சம்பவம் குறித்து போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்று மலேசிய விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





 


இந்நிலையில் மலேசிய அரசின் விசாரணை குறித்து மலேசியாவில் உள்ள வடகொரிய தூதர் கடுமையாக விமர்சனம் செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த மலேசிய அரசு உடனடியாக அவர் மலேசியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையாக  வடகொரிய அரசும் மலேசிய தூதரை வடகொரியாவில் இருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது. இரு நாடுகளும் மாறி மாறி தூதர்களை வெளியேற்றியது இருநாட்டு நல்லுறவுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் உள்ளதாக உலக நாடுகள் கருத்து தெரிவித்துள்ளன
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு ஃபோன் ஒரே சார்ஜர்! அடுத்த ஆண்டு முதல்..! – இந்திய அரசு எடுக்கப்போகும் முடிவு?

270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்.. சென்னை விமான நிலையத்தில் என்ன நடந்தது?

LLB சட்டப்படிப்புக்கு விண்ணப்பம்.. வெளியானது முக்கிய அறிவிப்பு..!

இந்துக்களிடம் ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: இந்து முன்னணி

ஆன்மீக நிகழ்ச்சி நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 116ஆக உயர்வு..எங்கு பார்த்தாலும் மரண ஓலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments