Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடகொரியா - தென்கொரியா அதிபர்கள் திடீர் சந்திப்பு

Webdunia
செவ்வாய், 18 செப்டம்பர் 2018 (16:00 IST)
அமெரிக்கா வடகொரியா பொருளாதார தடைகளை விதித்து வரும் நிலையில் தென்கொரியா - வடகொரியா அதிபர் சந்திப்பு நடைபெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
வடகொரியா அதிபரும் அமெரிக்க அதிபரும் சந்தித்து பேசிய பின்னர் வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
சிங்கப்பூர் உச்சி மாநாட்டில் அணு அயுதங்களை முழுமையாக கைவிடுவதற்கு அளித்த உறுதியை நிறைவேற்ற வடகொரியாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். 
 
இதற்கு இடையே வடகொரியா மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடையை முழுமையாக நடைமுறைப்படுத்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை கூட்ட வேண்டும் அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.
 
இந்நிலையில் வடகொரியா - தென்கொரியா அதிபர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இவர் சந்திப்பு தொடர்பாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்திகள்

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அடுத்த கட்டுரையில்
Show comments